சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும்.: உயர்நீதிமன்றம்

சென்னை: சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,600 கோடி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Related Stories: