அமர்நாத் யாத்திரை: மேகவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: