வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்சஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

Related Stories: