சென்னை: வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் மின்சார மயான பூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடந்து வருவதால், பொதுமக்கள் பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் மின்சார மயான பூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடந்து வருவதால், பொதுமக்கள் பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.