தமிழகத்தில் நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இன்றும், நாளையும்  திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்தது. 

Related Stories: