சென்னை கன்னியாகுமரி காங். எம்.பி.விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திரூட்டு: காவல்நிலையத்தில் புகார் dotcom@dinakaran.com(Editor) | Jul 05, 2022 கன்னியாகுமாரி காங் ஜிபி மிமீ விஜயசந்த் சென்னை: கன்னியாகுமரி காங். எம்.பி.விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருடு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கிண்டியில் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் விலை மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
உலக யானைகள் தினத்தையொட்டி மெரினாவில் யானைகளை நிறுவி விழிப்புணர்வு; அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
விதிமீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை, கருத்தரிப்பு மையங்கள் தொடர்ந்து கண்காணிப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமுல், நெஸ்லே நிறுவனங்களைப்போல் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில், டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா?; தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு