தமிழகம் நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 குர்தாலா தென்காசி: தென்காசியில் நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெயின், ஐந்தருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சேதமடையும் மேம்பாலம்; நோய் தொற்று பரவும் அச்சம்
திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியது: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி
அணுமின் நிலையம் சார்பில் ரூ.57 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்; இயக்குநர் அடிக்கல் நாட்டினார்