கரம் கோர்ப்போம், கழகம் காப்போம், பகை வெல்வோம் என சசிகலா எழுதிய மடல் மீண்டும் வெளியானது..!!

சென்னை: கரம் கோர்ப்போம், கழகம் காப்போம், பகை வெல்வோம் என சசிகலா எழுதிய மடல் மீண்டும் வெளியானது. அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்ப்போது சசிகலா எழுதிய மடல் மீண்டும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியானது. ஒற்றைத் தலைமை விவகாரம், தீர்மானங்கள் நிராகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் வெளியானது.

Related Stories: