திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் நுழைவுவாயில் அருகே பிடிபட்ட பாம்பு, அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் நுழைவுவாயில் அருகே பிடிபட்ட பாம்பு, அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.