ஓ.பன்னீர்செல்வம் முன்பு ஒற்றைத் தலைமை முழக்கம் எழுப்பிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வரும்போது எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனர். கூட்ட அரங்கில் எழுந்து நின்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் இடுவதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories: