புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 23, 24-ம் தேதிகளில் மட்டும் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: