குற்றம் கன்னியாகுமரியில் தாய், மகள் இருவரை கொன்றவர் கைது Jun 22, 2022 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: மூட்டத்தில் தாய் திரேசம்மாள், மகள் பவுலின் மேரியை கொன்ற அமலசுமன் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குபின் கைதான கடியப்பட்டணத்தை சேர்ந்த அமலசுமனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு