தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் மிரட்டல்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். தாம்பரம் ரயில் நிலைய போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: