வேலூர்: வேலூர் அருகே கனமழையால் கால்வாய் உடைந்து விளைநிலத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.
வேலூர்: வேலூர் அருகே கனமழையால் கால்வாய் உடைந்து விளைநிலத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.