தமிழகம் சொத்து பிரச்சனையால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது: தூத்துக்குடியில் பரபரப்பு Jun 21, 2022 தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சொத்து பிரச்சனையால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராக வந்தபோது நடந்த மோதலில் மகன் காசிராஜனை வெட்டிக்கொன்ற தந்தை தமிழழகன் கைதானார்.
நெல்லை மாவட்ட தலைவர் மரணத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் சிறப்பு குழு விசாரணை; செல்வப்பெருந்தகை பேட்டி
குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை எடை குறையாமல் அனுப்ப நடவடிக்கை
மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய யூடியூபர் சங்கருக்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டம்: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அறிக்கை
கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது: அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி கொளுத்தியது
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது: தேர்வு விதிமுறையை வெளியிட்டது தேர்வு முகமை
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்