சென்னை அரக்கோணத்தில் மோடியின் உருவப் படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்

சென்னை: அரக்கோணத்தில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தனர். அரக்கோணத்தில் எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Related Stories: