ஆரூத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சேனை : ஆரூத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.சுமார் 70 வங்கி கணக்குகளை முடக்கியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலீட்டு மோசடி புகாரில், தமிழகமெங்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Related Stories: