ஈபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய நிலையில் ஓ.பன்னிர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு

சென்னை: ஈபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய நிலையில் ஓ.பன்னிர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஒற்றை தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சிறிது நேரத்திற்கு முன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டைய ஈபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஓ.பன்னிர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: