காவிரியின் உரிமையை காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: காவிரியின் உரிமையை காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டாக தெரிவித்துள்ளார்.

Related Stories: