கொடுங்கையூர் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு: 30 போலீசார் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக 30 போலீசார் எழும்பூரில் உள்ள சிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். கொடுங்கையூர் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் வரும் 20-ம் தேதி மேலும் 20 போலீசார் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

Related Stories: