அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தற்கொலை

ஒடிசா: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ராணுவத்தில் சேர தன்னை தயார்படுத்தி வந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலசூர் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: