கடலூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பணம் பறிக்க முயற்சி

கடலூர்  : கடலூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசு அலுவலர்களுக்கு, ஆட்சியர் அனுப்புவதுபோல குறுந்தகவல்களை அனுப்பி மோசடி நடந்துள்ளது.

Related Stories: