அருப்புக்கோட்டை செவிலியர் கல்லூரி தாளாளர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு

விருதுநகர்: அருப்புக்கோட்டை செவிலியர் கல்லூரி தாளாளர் டாஸ்வின் ஜான் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தார். கல்லூரி மாணவிகளிடம் வாட்ஸ்-அப் காலில் நிர்வாணமாக நின்று ஆபாசமாக பேசியதாக  டாஸ்வின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் கைதான  டாஸ்வின் ஜான் கிரேஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.   

Related Stories: