பேஸ்புக் மூலம் பழகி சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம்: 37 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணை, பதிவுத்திருமணம் செய்து ரூ.72.85 லட்சம் வரதட்சணையாக பெற்று, புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசன் 3வது திருமணம் செய்ய முயன்றார். இவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: