சென்னை: உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரனின் பிரேத பரிசோதனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து சென்றார்.
சென்னை: உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரனின் பிரேத பரிசோதனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து சென்றார்.