கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் : மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையில் விசாரணை தொடங்கியது

சென்னை : சென்னை, கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையில் விசாரணை தொடங்கியது. கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்லட்சுமி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

Related Stories: