திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மீது கூறப்பட்டுள்ள புகாரை விசாரிக்க அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மீது கூறப்பட்டுள்ள புகாரை விசாரிக்க அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மீதான புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி எஸ்.மலர்விழியை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: