காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்

சென்னை: காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல்துறை உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக பதிவான வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: