இஸ்லாமியர் நலனுக்கு எனக்கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: இஸ்லாமியர் நலனுக்கு எனக்கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு உதவ, பல்வேறு நலப்பணிக்கு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: