வடபழனி முருகன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியுள்ளது. வள்ளி, தெய்வானை சமேதமாக உற்சவர் முருகனின் திருவீதி உலாவில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து கோலாகலம்.

Related Stories: