ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு சிறையிலிருந்து சாந்தன் கடிதம்

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு வேலூர் சிறையிலிருந்து சாந்தன் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: