அருப்புக்கோட்டை அருகே மெடிக்கல் ரெப் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மெடிக்கல் ரெப் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தோணுகால் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories: