குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே மலேசிய தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை,ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை Jun 02, 2022 உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மலேசிய தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன ஷாநவாஸ் வீட்டில் இருந்த 53 சவரன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு