அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை..!!

சென்னை : அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக ஆட்சி ஓராண்டு முடிந்த நிலையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு, உணவு , பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: