சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

Related Stories: