புதுக்கோட்டை அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மரத்தின் மீது கார் மோதி சிதம்பரம், அலமு தம்பதி உயிரிழந்தனர்.

Related Stories: