15 நாள்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: