தமிழகம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு Jun 01, 2022 பேசும் ராக் அணை குமரி: கன்னிப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசன கால்வாயில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தண்ணீரை திறந்து வைத்தார்.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி விருதுநகர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்படுகிறது.!