புதுக்கோட்டையில் அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: