காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கும்பகோணம் வந்தடைந்தது

கும்பகோணம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று காலை கும்பகோணம் வந்தடைந்தது. கும்பகோணம் அருகே உள்ள மணஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள காவிரி வீரசோழன் ஆற்று தலை பகுதிக்கு வந்தடைந்தது.

Related Stories: