புதுக்கோட்டை; 2018ல் புதுக்கோட்டை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கை புதுக்கோட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தட்டச்சு பணியாளர் சவுந்தர்யாவை விடுவித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.