தமிழகம் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | May 27, 2022 திருவள்ளூர் ஊராட்சி திருவள்ளூர்: மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளி கஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மதுராந்தகம் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகள் தேர்வு: வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல்
2011ல் ஆட்சி மாற்றத்தால் பொலிவிழந்த பையனூர் திரைப்பட நகரம் மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? சினிமா துறையினர் எதிர்ப்பார்ப்பு
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தையொட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு: கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆய்வு
உத்திரமேரூர் முத்துகிருஷ்ணா அவென்யூவில் 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு தமிழகம் முழுவதும் முக கவசம் கட்டாயம்: பொது இடங்களில் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு
வேடசந்தூர் அருகே பரபரப்பு இளம்பெண்ணை வெட்டிக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி சடலம் வீச்சு: தப்பி ஓடிய 3வது கணவன் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பூரை போல் 75 நகரங்களை உருவாக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு