தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி :தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமை அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: