இந்தியா தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் May 27, 2022 அமலாக்கத் துறை தேசிய மாநாடு ஃபரூக் அப்துல்லா டெல்லி :தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமை அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி