கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்

சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைத்து தென்னங்கன்று, காய்கறி , பழ செடிகள் வழங்கப்பட உள்ளது என்றும்  இதில் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

Related Stories: