சென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திரசேகர் மற்றும் ரோஹித் ஆகியோரை அமைந்தகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: