செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து

சென்னை: செய்யாறு அரசு கலைக்கல்லூரி பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கவுதம் என்ற மாணவனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் மாணவன் கவுதம் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: