தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பொறுப்பேற்றர்

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ராஜிவ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருப்பர் எனறு கூறப்பட்டுள்ளது. ராஜிவ் குமார் பதவி காலத்தில்தான் 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  

Related Stories: