அம்மா மினி கிளினிக் பணியாளர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: நகர்ப்புற மருத்துவ மையங்களில் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.588 கோடி ஒதுக்கீடு செய்த்துள்ளனர். நகர்ப்புற மருத்துவ மையங்கள் அமைக்க 140 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: