கடந்த ஆண்டு ரயில் விபத்துகளில் 12,000 பேர் உயிரிழந்துள்ளனர்: ரயில்வே டிஐஜி தகவல்

சென்னை: கடந்த ஆண்டு ரயில் விபத்துகளில் 12,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே டிஐஜி அபிஷேக் தீக்ஷித் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ரயில் பயணங்களின் போது செல்ஃபி எடுப்பது, படிகட்டில் தொங்கிய படி செல்வதால் இடையூறு ஏற்படுகிறது எனவும் கூறினார்.

Related Stories: