தூத்துக்குடி அருகே பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: