குற்றம் தூத்துக்குடி அருகே பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்..!! May 12, 2022 பாலையகயல் முதன்மை வேளாண் கூட்டுறவு வங்கி தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு